Tuesday, July 31, 2012

குற்றவாளிகளைப் பிடிக்க நாடு முழுதும் 'நாய்க்கார்'

குற்றவாளிகளை விரைவாகப் பிடிப்பதற்கு நாடு முழுதும் பிரதான நகரங்களில் நாய்க்கார் (DOG CAR) சேவையை அறிமுகப்படுத்த திடமிடப்பட்டுள்ளது என்று பொலிஸ் நாய் உத்தியோகப் பிரிவு கூறுகின்றது. இது தொடர்பான ஆவணங்கள் பொலிஸ்மா அதிபருக்கு

Read more...

கொரியர்கள் தலையில் தீ வைக்க சொன்ன சுவிஸ் வீரர்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை!

லண்டன்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தென் கொரிய கால்பந்து அணியினரை, மங்கோலாய்ட்ஸ் (Down's Syndrome பிரச்சனை உள்ளவர்கள்) என்று டுவிட்டர் இணையதளத்தில் விமர்சித்த சுவிட்சர்லாந்து வீரர் மைக்கேல் மார்கனில்லா ஒலிம்பிக்

Read more...

இராணுவம் இரண்டாகப் பிரிபடுகிறது, விவசாயத்துக்கு ஆறு இராணுவ அணிகள்.

இரண்டு இலட்சம் வரையில் உள்ள இராணுவத்தினர் நாட்டின் “பாதுகாப்பு நடவடிக்கை” மற்றும் “ நாட்டைக் கட்டியெழுப்பும் சேவை” என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படவிருக்கின்றனர் என்று இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியா

Read more...

ராஜீவ் கொலை குற்றவாளிகளின் மனுக்களை நிராகரிக்க வலியுறுத்துவோம்-இளங்கோவன்

ஈரோடு: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றாவாளிகளின் கருணை மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்த உள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர்

Read more...

ஒபாமா மனைவியின் ஆடம்பர சட்டை! மக்கள் அதிர்ச்சி!

ஒலிம்பிக் தொடக்க வரவேற்பு விழாவில் ஒபமாவின் மனைவி தனது சட்டைகாக 6,800 டாலர் செலவழித்திருப்ப அந்நாட்டு மக்களை அதிர வைத்திருக்கிறது. வெள்ளிகிழமை நடந்தேறிய ஒலிம்பிக் தொடக்க வரவேற்பு விழாவில் ஒபமாவின் மனைவி பிரத்தியேகமாக

Read more...

நிலைத்து நிற்கக்கூடிய தீர்வு ஒன்றை ஜனாதிபதி விரும்புகின்றாராம். பாதுகாப்பு செயலர்.

நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு நிலைத்து நிற்கக்கூடிய தீர்வு ஒன்றை ஜனாதிபதி விரும்புவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மலேசியா வாழ் இலங்கையர்களின் நிதி அன்பளிப்பைக் கொண்டு இராணுவத்தினரால் மீள்

Read more...

கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு ஸ்ரீலங்கா : இரண்டு தலையீடுகளின் ஒரு கதை

கேணல். ஆர்.ஹரிஹரன்

1987ல் ஏற்படுத்தப்பட்டதும், ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என அழைக்கப்படுவதுமான இந்திய - ஸ்ரீலங்கா உடன்படிக்கை ஜூலை 29 ந்திகதியுடன் 25வருடங்களை நிறைவு செய்கிறது. ஸ்ரீலங்கா (1987 – 90) மற்றும் 1971ல்

Read more...

ரணிலில் பதவி நீடிப்பு, ராஜபக்ஷவுக்கு பெரும் வாய்ப்பு!

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் நீடிக்கப்பட்டது எமக்குச் சாதகமானதே. அவரால் ஒருபோதுமே வெற்றி பெற முடியாது என்று ஐமசுகூ வின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிறேமஜயந்த அண்மையில் கொழும்பு

Read more...

Monday, July 30, 2012

முன்னாள் ஈபிடிபி எம்பி யும் த.தே.கூ வில் போட்டி!

சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம்கோரிச் சென்றிருந்த முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சங்கர் எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். வீணையைத்தூக்கிச் சென்று

Read more...

13 வயது சிறுமியை வல்லுறவு கொண்ட பொலிஸ்காரன் கைது.

கதிர்காம திருத்தலத்தில் திருவிழா பார்த்துக்கொண்டு நின்ற 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றச்சாட்டில் பொலிஸ்காரன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். குறிப்பிட்ட சிறுமி பாலமொன்றின் அருகில் நின்றபோது இச்சம்பவம்

Read more...

ஜேவிபி யின் வாகனப்பேரணி தம்புள்ள வை அடைந்துள்ளது. சந்திரசேகரன்

மக்கள் விடுதலை முன்னணியினரால் ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற வாகனப்பேரணி நான்காவது நாளான இன்று தம்புள்ளவை அடைந்துள்ளதாக அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற

Read more...

மின்னல் ரங்காவை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது ஜ.ம.மு! தயாரா?

கடந்த பொது தேர்தலில் நுவரெலிய மாவட்டத்திலிருந்து ஐதேக பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீரங்கா எம்பியை, நடுநிலையான நடத்துனரின் பங்குபற்றலுடன் கூடிய நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தம்முடன் கலந்துகொள்ள தயாரா என கேட்டு

Read more...

எனது காலில்வீழ்ந்து உயிர்ப்பிச்சை கேட்வர்தான் குணரட்ணம்: சரத் பொன்சேகா

ஜேவிபி யின் கிளர்ச்சிக்குழு தலைவரான குணரட்ணம் தனது படைவீரர்களால் கைது செய்யப்பட்டு தன்னிடம் கொண்டுவரப்பட்டபோது தனது காலில்வீழ்ந்து உயிர்ப்பிச்சை வேண்டினார் எனவும் அவரை தான் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை

Read more...

விமான நிலைய "பச்சை வாயிலை" பயன்படுத்த முயலும் போதை மன்னர்கள்.

பன்னாட்டு போதைப் பொருள் வியாபாரப் பெரும் புள்ளிகள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் உள்ள "கிறீன் சனல்" ஊடாக வெளியேறி நாட்டுக்குள் வருவதற்குத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் மூலம்

Read more...

அணுமின் நிலையம் அமைக்க பாக்கிஸ்தானுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை - சம்பிக்க

பாக்கிஸ்தானின் உதவியுடன் இலங்கையின் கிழக்குப் பகுதியில் அணு மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட விருப்பதாக, அண்மையில் இந்திய செய்தியிதழ்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும், இது தவறான வழியில்

Read more...

செய்தி இணையதளங்கள் மீதான புதிய ஒழுங்கு விதிகள் பற்றி தெளிவூட்டும் கூட்டம் ஆகஸ்ட் 14ல்

செய்தி இணையத்தளங்கள் மீதான புதிய ஒழுங்கு விதிகள் தொடர்பாக சம்பந் தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடலை நடாத்த இலங்கை பத்திரிகை நிறுவனம்

Read more...

பாதாள சுமுது தலையில் சுடப்பட்டு கொலை.

கட்டுநாயக்க பாதாள அஜித் குழுவைச் சேர்ந்த சுமுது என்பவர் மற்றுமொரு பாதாள குழுவினரால் மினுவாங்கொடை முச்சந்தியில் வைத்து தலையில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக

Read more...

Sunday, July 29, 2012

லண்டன் புலிகளின் கஞ்சியில் மண்ணைத்தூவிய மஹிந்தர்.

பிரித்தானியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கு கொள்ள வருகின்றாராம் என பரவவிடப்பட்ட கட்டுக்கதையைகேட்டு புலிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜனாதிபதியின் வருகை ஒரு சில ஆயிரம் பௌண்டுகளுக்கு

Read more...

இப்படியும் நடக்குதுங்கோ!

வட மாகாணத்தில நம்பட அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்யினமோ இல்லையோ நிகழ்வுகளில கலந்து கொள்ளுறதும் படம் இணையங்களில போடுறதும் தாராளமா நடந்து கொண்டுதான் இருக்குது . அந்தவகையில இந்தவாரத்துக்குள்ள ஒரு படம்

Read more...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பாடசாலை அதிபர் பலி

காலி பிரதேசத்திலுள்ள யக்கலமுள்ள மினுவந்தெனிய பாடசாலையின் அதிபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான

Read more...

வன்னிப் பெருநிலம்: பதற்றமும் நம்பிக்கையின்மையும் - ஸர்மிளா ஸெய்யித்

‘பள்ளிக்கூடத்திலிருந்து வந்த என்னைக் கதறக் கதற இழுத்துக்கொண்டு போச்சினம். கொஞ்சமும் விருப்பமில்லாமல் கொண்டையை வெட்டி எங்கடை கோலத்தையே மாத்திச்சினம். இப்ப எங்கடை வாழ்க்கையே தலைகீழாய்ப் புரட்டிப்போட்டினம். நான் ஓஎல் பரீட்சையில சித்தியடைஞ்ச பிள்ளை. படிச்சிருந்தா எப்படியாச்சும் வாழ்ந்திருக்கலாம்’.

Read more...

இலங்கையை தவிர எந்த ஒரு நாடும் யுத்தத்தின் பின்னர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கவில்லை.

பயங்கரவாதம் அழிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் மக்களுக்கும் இராணுவத்தினர் பாரிய சேவையாற்றி வருகின்றனர் எனவும், மக்களுக்கு சேவையாற்றுவதில் இலங்கை

Read more...

சிறுவனும்,சிறுமியும் காதலித்து பாலியலில் ஈடுபட் டால் அதை எவ்வாறு துஷ்பிரயோகம் என கூறலாம்?

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் 60% மான சிறுவர் துஸ்பிரயோகள் அவர்களின் விருப்பத்துடனயே இடம் பெறுவதாகவும், துஸ்பிரயோகத்திற்குள் ளானதாக கூறப்படும் சிறுவன் அல்லது சிறுமி, முதலில் விருப்பத்துடனே பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர் எனவும்,

Read more...

இன்னும் சில தினங்களில் ஐதேக வின் பலர் அரசில் இணைவர் – ஜனாதிபதி.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பின் போது, இம்முறை மாகாண சபைத் தேர்தலில் அர்ப்பணிப்புடன் செயற்படாதவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. அதுபோலவே, இம்முறை தேர்தலில்

Read more...

இலட்சம் ரூபா கப்பம் பெறுகையில் கைது.

மவிமு உறுப்பினர்கள் இருவரின் கொலை தொடர்பாக தடுப்புக் காவலில் இருக்கும் ஜுலம்பிட்டிய அமரவின் பெயரில் தொலை பேசி அழைப்பை ஏற்படுத்திவிட்டுப் போய் வலஸ்முல்லை ஹத்துவலை கடை உரிமையாளரிடம் ஒரு இலட்சம் ரூபா கப்பம்

Read more...

வடகிழக்கு வைத்தியசாலைகளுக்கு அமெரிக்கா 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு.

அமெரிக்காவின் சர்வதேச வைத்திய மற்றும் சுகாதார அமைப்பு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் 4 வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யவதற்கென 60 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு, முன்வந்துள்ளது. யாழ்., மட்டக்களப்பு போதனா

Read more...

Saturday, July 28, 2012

சிறைச்சாலைத் திணைக்களமும் கோட்டாவின் கீழ் வருகின்றது.

நாடு முழுதும் உள்ள சிறைச்சாலைகளின் செயற்றிறனின்மை, செயலின்மை, அதிகாரிகளின் ஒழுக்க முரணான செயல்கள், சிறைச்சாலையை மையமாகக் கொண்டு கப்பம் பெறல், போதைப் பொருள் விற்பனை உட்பட பல்வேறு சமூக விரோத செயல்கள் என்பன

Read more...

அகதி முஸ்லிம்கள் நாடு முழுதும் ஆர்ப்பாட்டம்.

மன்னார் உட்பட வன்னியில் அகதிகளாக வாழும் முஸ்லிம்களின் பிரச்சினையைத் தீர்க்குமாறு நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அனுராதபுரம், வவுனியா, கொழும்பு மற்றும் பல பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஆர்ப்பாட்டம்

Read more...

கடும் போக்குச் சிங்களவர் என்னை படுகொலை செய்யவிருந்தனர் - எரிக் சொல்கெய்ம்.

2000 மே 22 ல் இலங்கை வந்தபிறகு தன்னைப் படுகொலை செய்ய கடும் போக்கு சிங்களவர்கள் திட்டமிட்டிருந்தாக நோரவேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்ம் கூறியுள்ளார்.
பதில் செயலாளர் ரேமன்ட் ஜொகான்சன் உட்பட பலருடன் 3 நாள் பயணமாக தான்

Read more...

சம்பூரில் பாக்கிஸ்தானின் உதவியுடன் அணுமின் நிலையமாம்! மன்மோகனிடம் தூதர் ஒப்பாரி

இலங்கையின் மின்சக்தி தேவையை நிறைவு செய்யும் பொருட்டு எதிர்காலத்தில் பாக்கிஸ்தானின் முழு பங்களிப்புடன் திருகோணமலை, சம்பூரில் அணு மின்நிலையம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியா டுடே சஞ்சிகை

Read more...

“ இன்னும் இளமையடைய வேண்டுகிறேன்” – ஜனாதிபதி.

அனுராதபுர மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பா.ம. உறுப்பினர் சந்திராணி பண்டார. கடந் 24 ம் திகதி அதிகாலை 5.48 க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது. “ ஹலோ.. ஆ எப்படி சுகம்?” என்று தொடர்பு கொண்டவர் கேட்கின்றார். குரலை அடையாளம்

Read more...

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பு: முந்துகிறார் ஒபாமா!

நவம்பர் 6 ம் தேதி நடைபெற இருக்கும் அமெரிக்க குடியரசு தேர்தலில், ஒபாமா முன்னிலையில் இருப்பதாக சி.என்.என் கணிப்பு தெரிவிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகைக்கேற்ப குடியரசுத்தேர்தல் வாக்காளர்கள் எண்ணிக்கை

Read more...

சீ.சீ இந்தப்பழம் புளிக்கும்! நாடு திரும்பினார் சந்திரநேரு சந்திரகாந்தன்.

நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத்தேர்லையொட்டி பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்திருந்த முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அம்பாறை மாவட்டத்தில் தன்னை முதன்மை வேட்பாளராக அறிவிக்கவேண்டும் எனக்

Read more...

முன்னேஸ்வர ஆலய மிருக பலி தொடர்பான வழக்கு விசாரணை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னேஸ்வரம் ஆலயத்தில் மேற்கொள் ளப்பட்டு வரும் மிருக பலியினை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப் பட்டிருந்த மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதனை

Read more...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து ஒருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 53 ஆவது

Read more...

Friday, July 27, 2012

இறால் பண்ணையைப் பறித்தார் கருணா அம்மான்! உயர் நிதீமன்றில் வழக்குத் தாக்கல்.

கொக்கட்டிச்சோலை அவரின் ஆள்புலம். அங்கு அனைவரும் அவரது அடியாட்கள்.

மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் என்பவருக்கு எதிராக, பேர்ள் ஃபாம்ஸ் (பி) லிமிட்டட் என்ற கம்பனியால் அமைக்கப்பட்ட ஓர் இறால் பண்ணையை பலவந்தமாகக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டி கொழும்பு மேல்

Read more...

சுவிஸ் பொலிஸாரின் புலிவேட்டை கட்டம் இரண்டு. உயர்மட்ட குழு ஒன்று இலங்கை வருகின்றது.

போருக்குப் பின்னரான எல்ரிரிஈயின் செயற்பாடுகள் பற்றிய விசாரணை ஒன்றை மேற்கொள்ள உயர்மட்ட சுவிஸ் குழு விரைவில் இலங்கை வருகின்றது என சுவிற்சர்லாந்தின் பத்திரிகைச் செய்தியொன்றை ஆதாரம்காட்டி ரைம்ஸ் செய்தி

Read more...

13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது.

தனது 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக மகவ பொலிஸார் தெரிவித்துள்ளார். 119 என்ற அவசர அழைப்பிற்கு வந்த தகவலையடுத்தே

Read more...

உபாசகராக பேரின்றாராம் மேர்வின் சில்வா

களனி ரஜமகாவிகாராதிபதி கேட்டுக் கொள்ளும் நாள்தான் நான் அரசியலிலிருந்து விலகும் நாளென்றும், அதன் பின்னர் பன்சலை உபாசகராவேன் என பொது மக்கள் தொடர்புகள் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில்

Read more...

ரணில் விக்கிரமசிங்க தலையிட்டதால் மயிரிழையில் தப்பினார் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபைத் தேர்தல் பரப்புரை வேலைகள் நேற்று பிற்பகல் இரத்தினபுரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பால்டிய ஹோட்டலில் இடம் பெற்ற இந்த ஆரம்பவிழாவில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர்

Read more...

லொறியொன்றின் மீது பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகம்.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற லொறியொன்றின் மீது காலி உடுகம பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான

Read more...

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான ஏழு சிறுமிகள் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைப்பு

மாவனெல்ல சிறுவர் இல்லம் ஒன்றின் உரிமையாளரால் பாலியல் துஷ்பிரயோக த்திற்குள்ளான ஏழு சிறுமிகள் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்

Read more...
Page 1 of 127812345678910111278Next
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com