Sunday, July 29, 2012

இலட்சம் ரூபா கப்பம் பெறுகையில் கைது.

மவிமு உறுப்பினர்கள் இருவரின் கொலை தொடர்பாக தடுப்புக் காவலில் இருக்கும் ஜுலம்பிட்டிய அமரவின் பெயரில் தொலை பேசி அழைப்பை ஏற்படுத்திவிட்டுப் போய் வலஸ்முல்லை ஹத்துவலை கடை உரிமையாளரிடம் ஒரு இலட்சம் ரூபா கப்பம் பெற்றுக்கொண்டிருந்த இருவரை மாறுவேடத்தில் இருந்த பொலிஸ் பிரிவு குற்ற விசாரணைப் பொலிசாரால் கைது செய்துள்ளனர். நான்கு இலட்சம் கப்பத்தை அவர்கள் ஒரு இலட்சமாக குறைத்திருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com