Sunday, July 29, 2012

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பாடசாலை அதிபர் பலி

காலி பிரதேசத்திலுள்ள யக்கலமுள்ள மினுவந்தெனிய பாடசாலையின் அதிபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் றோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த அதிபரின் மகனிற்கும் மற்றெரு குழுவினருக்கும் காணப்பட்ட தனிப்பட்ட தகராறே இந்த கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த குறித்த அதிபரின் மகன் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com