Wednesday, October 31, 2012

காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் எடை குறையுமாம் ஆய்வில் தகவல்

அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில்

Read more...

முல்லைத்தீவின் தாழ்நிலங்களில் வெள்ளம் -படங்கள் இணைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த அடை மழையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் தாழ் நிலப்பரப்புக்கள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக மக்கள் வசித்து வந்த திருமுறிகண்டி ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில்

Read more...

மாகாண சபை ஒழிக்கப்பட வேண்டும் அஸ்கரிய மல்வத்து மகாநாயக்கர்கள் கோரிக்கை

நாட்டுக்கு கேடு விளைவிக்கும் மாகாண சபை முறை, ஒழிக்கப்பட வேண்டுமென, மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ளனர்.அமைச்சர் விமல் வீரவன்ச, மகாநாயக்க தேரர்களை சந்திக்கச்சென்ற போதே, அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்

Read more...

புலி உறுப்பினர்கள் மூவர் ஆயுதங்களுடன் தமிழ் நாட்டில் கைது

ஒரு தொகை வெடி பொருட்களுடன் மூன்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், தமிழ்நாடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நீதிமன்றத்தில் இரண்டு பொலிஸார் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளனர்.

Read more...

தொடர் மழையால் 50 ஆயிரம் பேர் பாதிப்பு அனர்த முகாமைத்துவ நிலையம்

தொடர் மழை காரணமாக நாடு முழுவதிலும் 49ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

Read more...

விவேகானந்தரின் 150 வது ஜனன தினத்தையொட்டி ரதபவனியும் இந்து எழுச்சி ஊர்வலமும்

வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனன தினவிழாவையொட்டி இன்று புதன் கிழமை காரைதீவில் மாபெரும் ரத பவனியும் இந்து எழுச்சி ஊர்வலமும் கோலாகமாக எழுச்சி பூர்வமாக நடைபெற்றது.காரைதீவு பொதுமக்களால் நடாத்தப்பட்ட இவ் ரதபவனி ஸ்ரீ சாரதா சிறுமியரில்லத்தில் ஆரம்பமானது.அங்கு மட்டக்களப்பு

Read more...

ஜப்பான் விமான நிலையத்தில் பயங்கர வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள செண்டை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அனைத்து 92விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஹிரோஷி ஒüச்சி கூறியது: விமான நிலைய கட்டடத்திலிருந்து 1.2 கி.மீ. தூரத்தில்

Read more...

இலங்கையின் வீதி அபிவிருத்திக்கு சவுதி அரசு 60மில்லியன் அ.டொ நிதி உதவி

இலங்கையில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டதை மேற்கொள்வதற்காக சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இலங்கை வந்துள்ள சவுதி அரேபிய நிதி அமைச்சரும் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தலைவருமான போராசிரியர் இப்றாகிம் அல் அசாப் ஜனாதிபதி

Read more...

முப்பரிமாணம் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து மகிழ கூடிய 3DCone

பிரபல கைப்பேசி வகைகளுள் ஒன்றான ஐபோன்களில் காணப்படும் கேமரா மூலம் இதுவரை காலமும் இருபரிமாணமுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையுமே எடுக்கக்கூடியதாக காணப்பட்டது. எனினும் தற்போது அறிமுகமாக்கப்பட்டுள்ள ஐபோன்களில் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய

Read more...

புலிகளால் மறைக்கப்பட்ட ஆட்டிலறி குண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு,வெள்ளி முள்ளிவாய்க் கால் பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்து ஐந்து ஆட்லறி குண்டுகள் மற்றும் அதி குதிரை வலு கொண்ட இரண்டு படகுகள் ஆகியவற்றை இன்று புதன்கிழமை படையினர் மீட்டுள்ளனர்.

Read more...

அப்துல் கலாமை போல் விஞ்ஞானியாக வர ஆசைப்படும் 10 வயது ஏழைச் சிறுவன்

குப்பை கூழங்கள் நிறைந்த புனேவின் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் ஜான்முகமதுவின் இரண்டு மகன்களின் ஒருவன் ரிஷ்வான் சேக். அவன் சிறுவயதிலேயே 1 – 100 வரையுள்ள அனைத்து வாய்ப்பாடுகளையும் சரளமாக கூறியுள்ளான். அவன் 5 வயதாக இருக்கும்போதே சிவில் சர்வீஸ் பரீட்சைக்கு

Read more...

இலங்கை தமிழருக்கு இறுதிநேரத்தில் வெற்றி

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு இன்று நாடு கடத்தப்படவிருந்த தமிழர் இறுதிநேரத்தில் நீதிமன்றத்தில் அவசர மனு மூலம் வெற்றிப்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது

42 வயதான இந்த இலங்கை தமிழர்,

Read more...

முல்லையில் கடும் மழை இடம்பெயர்ந்த மக்களுக்கு இராணுவம் உதவிக்கரம் நீட்டுகிறது

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த அடை மழையினால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்தது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதிக மழையும் ,கடும் காற்றும் வீசியது.

Read more...

கொடைக்கானலில் நகை கடையை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணா சாலையை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் அதே பகுதியில் நகை கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். நள்ளிரவில் இவரது கடையை கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். கடையில் இருந்த

Read more...

போலி நாணத்தாள்களுடன் ஒரு பெண் அடங்கலாக ஆறுபேர் பொலிஸாரால் கைது

போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் ஆறு சந்தேகநபர்கள் ஹூங்கம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஐந்தரை இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுள்ள நாணயங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read more...

திருப்பதியில் 2-வது லட்டு வாங்குவோரை கண்டறிய கருவி - புரோக்கர்களை தடுக்க தேவஸ்தானம் திட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலகப் புகழ் பெற்றது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூடுதலாக லட்டு வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் லட்டு வழங்க வேண்டும் என்பதற்காக தரிசன டோக்கன் ஒன்றுக்கு கூடுதலாக 4 லட்டுகள் மட்டுமே தலா ரூ.25-க்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் கூடுதல் லட்டு வாங்க விரும்பும் பக்தர்கள்

Read more...

100 பெண்களை கற்பழித்து , வெந்நீரில் வேகவைத்து சாப்பிடனும் :பொலிஸின் திட்டம்

நூறு பெண்களை கடத்தி, பலாத்காரம் செய்த பிறகு, வெந்நீரில் அவர்களை வேகவைத்து சித்ரவதை செய்து பின்னர் பெண் கறி தின்ன வேண்டும் என்று கொரூரமாக திட்டம் போட்டதாக நியூயார்க் நகர போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்ப்யூட்டரில் 100 பெண்களின் பெயர்களை

Read more...

ஆசனூர் மலைப்பகுதியில் பெண் கழுத்தை நெரித்து கொலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் அருகே உள்ள புளிஞ்சூரை சேர்ந்தவர் சிவம்மா (வயது 45). இவரும் தலமலை கோடிபுரத்தை சேர்ந்த இப்ராஹீம் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு

Read more...

சீ.. சீ இந்த பழம் புளிக்கும்:ரிச்சா

பிரியாணி படத்தின் கதையை திடீரென இயக்குநர் வெங்கட் பிரபு மாற்றியதால் தான் அந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம் ரிச்சா கங்கோபாத்யாயா.

சிம்பு, தனுஷ் என அடுத்தடுத்து ஜோடி போட்டு பட்டையைக் கிளப்பியவர் ரிச்சா. ஆனால் அதற்குப் பின்னர்

Read more...

செவ்வாய் கிரகத்தில் கனிம வளங்கள்: கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்தது

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும் என ஆய்வு நடத்த அமெரிக்காவின் 'நாசா' மையம் கியூரியாசிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பி வைத்துள்ளது. அங்கு அது போட்டோக்களை எடுத்து அனுப்பியும், பல ஆய்வுகளை மேற்கொண்டும் தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.

அங்குள்ள பாறையை வெட்டி எடுத்து போட்டோ

Read more...

சாண்டி புயல் தாக்குதலை விண்வெளியில் இருந்து பார்த்த சுனிதா வில்லியம்ஸ்


அமெரிக்காவை சாண்டி புயல் புரட்டி போட்டது. அதன் தாக்குதலை விண்வெளியில் இருந்து அமெரிக்க வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பார்த்தார்.

இது குறித்து அவர் ஒரு செய்தி அனுப்பியுள்ளார். அதில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது அமெரிக்காவின் கடற்கரை பகுதியில்

Read more...

ஐ.சி.சி.முடிவு செய்த பகல்-இரவு டெஸ்டுக்கு ஜான்ரைட் அதிருப்தி

20 ஓவர் போட்டியின் தாக்கல் காரணமாக டெஸ்ட் போட்டிக்கு மசுவு குறைந்து வருகிறது. 5 நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

காலப்போக்கில் டெஸ்ட் போட்டி அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். இதை

Read more...

சிகரெட் பிடிப்பவர்களின் பேரக்குழந்தைகளையும் ஆஸ்துமா நோய் தாக்கும் - புதிய ஆய்வில் தகவல்

ஆஸ்துமா என்பது உடல் நலக்குறைவை ஏற்படுத்தும் சுவாச நோயாகும். இது குழந்தை பருவத்தில் இருந்தே உருவாகி பல வருடங்கள் கழித்து வெளிப்படும். இதற்கு முக்கிய காரணம் 'நிக்கோடின்' பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது. பெண்களின் கர்ப்ப காலத்தின்போது அவர்களின் கருவியில் வளரும் குழந்தை

Read more...

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போடித் தொடர் ஒன்றை இந்தியாவில் நடத்த, இந்திய மத்திய உள்துறை அமைச்கம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதுடெல்கி, சென்னை, கோல்கட்டா, பெங்களூரூ,

Read more...

கர்ப்பாசனம்

முதலில் விரிப்பில் கால்களை மடக்கி அமருங்கள். பின்னர் இடது தொடை, வலது தொடை இடைவெளியில் முறையே இடது, வலது முழங்கையை செலுத்துங்கள். அப்படியே கைகளை மடக்கி சற்று குனிந்து காதுகளை தொடுங்கள். இந்த நிலையில் உடல் புட்டபாகத்தின் அடிப்பகுதியை ஃ எழுத்து போல

Read more...

இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட கந்தளாய்க் குளம்!

இலங்கையில் உள்ள பெரிய குளங்களில் ஒன்றான கந்தளாய் குளத்தில் இரத்தினக்கல் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கந்தளாய் குளத்தில் பலர் தற்போதும்

Read more...

சென்னையை புயல் தாக்கும் அபாயம்: அலுவலகம் சென்றோர் விரைவில் வீடு திரும்பவும்

தென்கிழக்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள நீலம் புயல் கடந்த 3 நாட்களாக தமிழக கடலோர மாவட்டங்களை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. வங்க கடலில் சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உருவான இந்த புயல் தமிழக கடற்கரை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.

காலை நிலவரப்படி நீலம் புயல்

Read more...

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் எதிர்வரும் ஜனவரி மாதம் கலைக்கப்பட உள்ளது.

பாகிஸ்தானில் தற்போது கூட்டணி ஆட்சி இடம்பெறுகின்றது.

ஜனாதிபதியினாக ஆசிப் அலி சர்தாரியும், பிரதமராக ராஜா பர்வஷ_ம் உள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் 2013 ஆம் ஆண்டு

Read more...

முன்னாள் போராளிகளுக்கு முச்சக்கர வண்டிகள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளுக்கு முச்சக்கர வண்டிகள் வழங்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக

Read more...

பாகிஸ்தானில் வருகிற ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல்

பாகிஸ்தானில் தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. அக் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தார் அதிபராகவும், ராஜா பர்வேஸ் அஷரப் பிரதமராகவும் பதவி வகிக்கின்றனர். இந்த நிலையில்

Read more...

சென்னையை நெருங்குகிறது நீலம் புயல்!

வங்கக் கடலில் உருவான நீலம் புயலானது சென்னையை நோக்கி நெருங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 270 கிலோமீற்றர் தூரத்தில் நீலம் புயல் நிலை கொண்டுள்ளது.

புயல் கரையைக்

Read more...

சென்னையில் புயலை சமாளிக்க தயார் நிலையில் 1,300 வீரர்கள்

நீலம் புயல் தாக்கினால் அதனை சமாளித்து எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து விதமான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது. தீயணைப்பு வீரர்கள், போலீசார் அடங்கிய மீட்பு படையினர் ஒருங்கிணைந்து

Read more...

மெதுவாக உயர்ந்து வருகிறது: மேட்டூர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர்வரத்தை விட அதிகளவில் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது. அவ்வப்போது பெய்த மழையின் காரணமாகவும், கடந்த வாரம் கொட்டிய பருவமழையின் காரணமாகவும் டெல்டா பகுதியில் தண்ணீர்

Read more...

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு 2-ம் இடம்: சோனியா வெள்ளிக்கிழமை அறிவிக்கிறார்

மத்திய மந்திரி சபையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியான போதே, காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல் காந்திக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று நம்பப்பட்டது. ஏற்கனவே

Read more...
Page 1 of 127812345678910111278Next
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com