பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் ஒரே நாளில் இடம்பெறலாம். அரசாங்கம்.
எதிர்வரும் பாரளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை ஒரே நாளில் நாடாத்த அரசு அலோசித்து வருவதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தலை ஜனாதிபதி எதிர்வரும் 15ம் திகதி கொழும்பில் இடம்பெறவிருக்கும் சுதந்திரக் கட்சியின் கூட்டத்தொடரணியில் தெரிவிக்கவுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment