Tuesday, October 27, 2009

வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்ட ஊரணி பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அரசாங்கம் தமது வேலையில்லை பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த வேலையில்லாப் பட்டதாரிகள் ஊர்வலமாக கொழும்பு கோட்டை முன்பாக வந்தபோது அவர்கள் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சார்பாக சிலர் தமது மகஜரை நிதி அமைச்சுக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com