இலங்கையைச் சேர்ந்த தப்லீக் ஜமாஅத்தினர் இருவர் இந்தியாவில் கைது!
இலங்கையர்கள் இருவர் உட்பட தப்லிக் ஜமாஅத் அமைப்பின் 13 உறுப்பினர்களை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோவிட் -19 ஐ கட்டுப்படுத்துவதற்கான இந்திய சட்டத்தை மீறி பள்ளிவாசலில் தங்கியிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசா விதிகளை மீறியதாக இரண்டு இலங்கையர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோவிட் -19 ஐ கட்டுப்படுத்துவதற்கான இந்திய சட்டத்தை மீறி பள்ளிவாசலில் தங்கியிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசா விதிகளை மீறியதாக இரண்டு இலங்கையர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment