Wednesday, November 20, 2019

முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றிற்கு மீண்டும்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் பதவி வகிக்கவுள்ளார்.

அவருக்கு அந்தச் சலுகையை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக, இராஜினாமாச் செய்யவுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் கருஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com