Thursday, August 29, 2019

ஐதேகவின் சஜித் குழுவினர் மங்களவின் வீட்டில் ஒன்றுகூடுகின்றனர்...

முதலமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று இரவு விஷேட இராப்போசன விருந்துபசாரம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

முதலமைச்சரின் கொழும்பு இல்லத்திலேயே அந்த விருந்துபசாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது.

அங்கு ஜனாதிபதி வேட்பாளர்தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com