Thursday, August 29, 2019

இலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்! ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் நோர்வேயில் வசிக்கும் நடராஜா சேதுறூபன் என்பவன் இணையவழியாக கப்பம் பெற்றான் என குற்றஞ்சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு (வழக்கிலக்கம் 30600) தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கிற்கு ஊத்தை சேது மன்றில் ஆஜராகாததைத் தொடர்ந்து அவனுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றினால் திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 02.08.2019 ம் திகதி நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவின் பெயரில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட ஊத்தை சேது, 06.08.2019 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டான்.

இது தொடர்பாக இலங்கையிலுள்ள ஊடகங்கள் மும்மொழிகளிலும் செய்திகளை வெளியிட்டிருந்தது. கப்பம் பெற்றதாக குற்றஞ்சுமத்தப்பட்ட குறித்த வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்த சக்தி தொலைக்காட்சியின் கிளிநொச்சி பிரதேச ஊடகவியலாளரான சுஜீவனது புகைப்படக்கருவி மீது ஊத்தை சேதுவின் தந்தையான வல்லிபுரம் நடராசா என்பவன் நீதிமன்ற தாக்குதல் நடாத்தியிருந்தமையை சக்தி தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்திருந்தது.

இந்நிலையில் இலங்கைநெட் குறித்த சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தமை ஊத்தை சேதுவுக்கு அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளதாக மின்னஞ்சல் ஊடாக தெரியப்படுத்தியுள்ளதுடன் , ஊத்தை சேதுவிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் ஊடக சுதந்திரத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளான். முகப்புத்தகத்தில் எடிட்டர் இன் ச்சீப் என தன்னை குறிப்பிட்டுள்ள ஊத்தை சேது நீதிமன்ற வழக்கொன்று தொடர்பாக செய்தி வெளியிட்டமையால் தான் அதிர்சி அடைந்தாக தெரிவித்துள்ளான்.

இலங்கைநெட் இணையத்தளமானது ஊடக தர்மத்தை மதித்து அதன் வரையறைக்குள் நின்று 11 வருடங்களாக பொது நோக்குடன் எவ்வித பக்கசார்புமின்றி செயற்பட்டுவரும் ஊடகமாகும். கடந்த 11 வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புக்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அச்சமின்றி செயற்பட்டுவரும் இலங்கைநெட்டை ஊத்தை சேது என்ற கறட்டி ஓனான் வெருட்டி ஓ**க முற்பட்டால் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றத்திற்காக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் ஊத்தை சேது என்ற நடராஜா சேதுறூபனுக்கு இச்செய்தியினூடாக பகிரங்க அறிவித்தல் விடுக்கப்படுகின்றது.

நடராஜா சேதுறூபன் மீது கப்பம் பெற்றதாக இலங்கையில் வெளியான செய்திக்குறிப்புக்களில் சில ஊத்தைசேதுவின் ஞாபகமூட்டலுக்காக இங்கு தரவேற்றப்படுகின்றது.










කොටි හිතවාදී නඩරාජා අත්අඩංගුවට


çඑෆ්.අස්ලම්)

එල්.ටී.ටී.ඊ සංවිධනයේ වෙබ් අඩෙවියක නිර්මාතෘවරයෙකු මෙන්ම දෙමළ ඩයස්පෝරාවේ ප්‍රබල කොටි හිතවාදියෙකු වශයෙන් හදුනාගෙන ඇති නඩරාජා සේදුරූපන් නැමැත්තා යාපනය නෙල්ලිඅඩි පොලිසිය විසින් ඊයේ (2) අත්අඩංගුවට ගෙන තිබේ.

නෝර්වේ රාජ්‍යයේ සිට මෙරටට පැමිණ ඇති සැකකරු යාපනය නෙල්ලිඅඩි ප්‍රදේශයේදීම අත්අඩංගුවට ගෙන ඇතැයි පොලිසිය සඳහන් කරයි.

පුද්ගලයෙකුට දුරකතන මාර්ගයෙන් බැණ තර්ජනය කිරීම සහ කප්පම් ඉල්ලීමේ සිද්ධියකට අදාලව අධිකරණය හමුවේ පෙනී නොසිටීම මත කිලිනොච්චිය මහේස්ත්‍රාත් අධිකරණය විසින් නිකුත් කර තිබුණු වරෙන්තුවකට අනුව සැකකරු අත්අඩංගුවට ගෙන තිබේ.

එල්.ටී.ටී.ඊ සංවිධානයේ වෙබ් අඩෙවියේ නිර්මාතෘ බව කියන මෙම සැකකරු නෝර්වේ රාජ්‍යයේ පදිංචි පුද්ගලයෙකු බවත් ත්‍රස්තවාදය පැවති සමයේ කොටි සංවිධානය වෙනුවෙන් මුදල් එක්රැස් කිරීම ඇතුළු ත්‍රස්තවාදයට ආධාර අනුබල ලබාදීමේ චෝදනාවන්ද ඔහුට එරෙහිව එල්ල වී තිබෙන බවට් උසස් පොලිස් නිලධාරියෙකු ලංකාදීපයට පැවසීය.

සැකකරු අද කිලිනොච්චිය මහේස්ත්‍රාත් අධිකරණය වෙත ඉදිරිපත් කිරීමට නියමිත අතර වැඩිදුර විමර්ශන නෙල්ලිඅඩි පොලිසිය සහ ත්‍රස්ත විමර්ශන දෙපාර්තුමේන්තුව සිදුකරයි.


மேலும் ஊத்தை சேதுவால் இலங்கைநெட் ன் கருத்துச்சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுத்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல் இங்கு தரவேற்றப்படுகின்றது.


Dear Sir / Madam

I am writing this email about an article published on your website today. I am extremely appalled about the content of the article. I am writing to you to request you that an apology to MR.Nadarajah Sethurupan is published in your website immediately.

I would like to confirm that Mr.Nadarajah Sethurupan has no involvement in any bribe activities as alleged by yourselves in that article. This has been confirmed by the Court in Kilinochchi MC in Sri lanka during the trial.

I am require you to provide information as to the source of the content.

I have been enclosed a copy links of that article as retrieved from your online.

I am not owner to NEWJAFFNA .net facebook it was operated by someone in Sri lanka.

I never ever had any server on my name. many time my emails was illegally hacked by you and your members.

http://www.ilankainet.com/2019/08/blog-post_54.html


I look forward to a swift response from you in this matter and if you have any future queries please do not hesitate to contact me.


Best Regards
Nadarajah Sethurupan
Mobile : + 47 47 944 944
E-mail : news@norwaynews.com
http://www.norwaynews.com

ஊத்தை சேது கப்பம்வாங்கியதான குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அழும் காட்சி


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com