Wednesday, March 6, 2019

பாகிஸ்தான் தூதரகம் இலங்கையில் நடாத்தும் செயலமர்வு 11ல்

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பௌத்த மற்றும் காந்தார நாகரீகம் என்ற தலைப்பில் செயலமர்வு ('Buddhist and Gandhara Civilization) ஏற்பாடு செய்துள்ளது.

இந்த செயலமர்வு ஹொமாகமயிலுள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 11ஆம் நடைபெறவுள்ளது. இந்த செயலமர்வில் சீனா ஜேர்மன் பாகிஸ்தான் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com