Saturday, February 23, 2019

தெங்கு தொழிற்துறை வருமானத்தில் சடுதியான அதிகரிப்பு

95 பில்லியன் ரூபாவை வருமானமாக தெங்கு தொழிற்துறை ஈட்டியுள்ளது. இது கடந்த வருடத்தில் தெங்கு ஏற்றுமதி ஊடாக கிடைத்த வருமானம் ஆகும்.

இந்த வளர்ச்சி காரணாமாக, எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் இந்த வருமானத்தை 2 மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த 2014ஆம் ஆண்டில் தெங்கு தொழிற்துறை மூலம் பெறப்பட்ட வருமானம் 73 பில்லியன் ரூபாவாகும். 2018ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருமானம் 22 பில்லியன்களாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com