பிரதமரை நோக்கி சவால் விட்ட அனுர
பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்கு ஊழலைக் குறைக்கும் எண்ணம் இருந்தால் அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்துவர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட கோப் அறிக்கை தொடர்பில் கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு பிரதமருக்கு எதிராக கேள்வி எழுப்பினார்.
0 comments :
Post a Comment