மீண்டும் தலைவரானார் பிரதமர்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக அடுத்த ஆண்டுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே நீடிப்பார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தின் போதுதே இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது. அதேவேளை நேற்றைய கூட்டத்தின் போது மேலும் சில பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டதாக, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.
0 comments :
Post a Comment