Sunday, January 19, 2014

அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு!

எதிர்வரும் தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் தேர்தல்கள் ஆணையாளர் மஹந்த தேசப்பிரிய எதிர்வரும் 24ம் திகதி மாலை அரசியல் கட்சி செயலாளர்களை சந்திக்கத் தீர்மானி த்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தால் அறிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த சந்திப்பில் வேட்பு மனு தயாரிப்பு மற்றும் தேர்தல் தினம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப் படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com