Saturday, August 20, 2011

கொலை சம்பவம் தொடர்பாக சீன நாட்டவர்கள் ஐந்து பேருக்கு மரண தண்டனை.

சீன பிரஜை ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக குற்றாவாளிகளாக காணப்பட்ட சீன நாட்டவர்கள் ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
குற்றவாளிகளில் இருவர் தலைமறைவாகியிருந்த நிலையியே பிரதிவாதிகள் ஐவருக்கும் மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்ததுடன் தமைறைவாகியிருக்கும் இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தெஹிவளை பிரதேசத்தில் சீன உணவகம் ஒன்றை நடத்தி வந்தவர்களாவர்.உணவகத்தில் சேவையாற்றிய ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து இக் கொலை இடம் பெற்றுள்;ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com