Sunday, July 26, 2020

முரளீதரனுக்கு எதிராகக் குற்றஞ்சுமத்துகிறார் சம்பிக்க ரணவக்க!

முத்தையா முரளீதரன் பொதுஜன பெரமுனவின் அரசியல் மேடையில் ஏறியிருப்பது தனது சுயலாபத்திற்காகவே அதாவது கிரிக்கட்டுக்காக அல்ல வியாபார நோக்கத்திற்காவே என குற்றஞ்சாட்டுகிறார் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

டோல் நிறுவனத்தின் இந்நாட்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது முத்தையா முரளீதரனும் அவரது சகோதரனுமே. இலங்கை மக்களின் காணிகள் சிலவற்றையும் வௌிநாட்டுக் கம்பனிகளுக்கு வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தற்போது கண்ணுங்கருத்துமாக இருந்துவருகின்றது எனவும் அவர் மக்கள் கூட்டமொன்றின்போது தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com