Sunday, December 15, 2019

பிரித்தானியப் புதிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு பேரிடிகள் உருவாகலாம்...! மொஹான்

பிரித்தானியப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பிரதமர் பொரிஸ் ஜொன்சன் உள்ளிட்ட கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு சிற்சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கேற்ப, போர்க்குற்றம் தொடர்பில் பிரித்தானிப் புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் தீவிர நடவடிக்கை எடுக்கவியலும் எனவும் அரசியல் விமர்சகரான, மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் இந்நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்கள் பெரும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com