Thursday, November 14, 2019

சுயாதீன தொலைக்காட்சிச் சேவைக்கு STF பாதுகாப்புக் கோருகிறார் அமைச்சர் ருவன்!

சுயாதீன தொலைக்காட்சிச் சேவைக்கு விஷேட எஸ்.ரீ.எப். பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்த்தன எஸ்.ரீ.எப். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர். லத்தீபிடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பிலான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லத்தீப் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக செய்திகளைப் பரப்புவதற்கு அரசாங்கம் இந்த ஊடக நிறுவனத்தைப் பயன்படுத்தியது என்ற கருத்து பொதுமக்களிடத்தில் உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com