Tuesday, November 12, 2019

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நான் என்பது உறுதி! - சஜித்

தான் தாய்நாட்டின் பரிசுத்தமான குடிமகன் என்றும், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தான் என்பது தற்போது உறுதியாகியுள்ளது என்றும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

16 ஆம் திகதி அசல் இலங்கையன்ஒருவரை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com