Sunday, November 24, 2019

பொதுமக்களைப் பாதுகாக்கும் உரிமை முப்படைகளுக்கு!

இலங்கையையும் இலங்கை கடல் எல்லையையும் பாதுகாக்கும் பொறுப்பை முப்படைகளின் அதிகாரத்தின் கீழ் ஒப்படைத்துள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாக்கும் கட்டளைச் சட்டத்திற்கேற்ப, இலங்கை முழுவதிலும், கடல் எல்லையிலும் மக்களின் சமாதானத்தை மேம்படுத்துவதற்கான பொறுப்பை இவ்வாறுமுப்படைகளுக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com