Thursday, November 21, 2019

புதிய ஜனாதிபதி வந்த கையோடு புதிய ஆளுநர்கள் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் நேற்றைய தினம் அறிவித்த அறிவித்தலின்படி, அனைத்து முன்னாள் ஆளுநர்களும் தங்கள் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளனர்.

இன்று முற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் புதிய ஆளுநர்களாக கீழ்வருவோர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மேல் மாகாணம் - சீத்தா அரம்பேபொல

சபரகமுவ மாகாணம் - டிக்கிரி கொப்பேகடுவ

வடமேல் மாகாணம் - ஏ.ஜே.எம். முஸம்மில்

மத்திய மாகாணம் - யலித் யூ. கமகே

ஊவா மாகாணம் - ராஜா கொல்லுரே

தென் மாகாணம் - கலாநிதி வில்லி கமகே


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com