ஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxqd2mqoM4LVi7Qi0EKp1Tx82bllnwMn4smJj2qd86SRrQQqjmn0lIxfrtByRLuRhnROR6Z3ApXkNNm3GrVuEhGmSMsFLe9DYzkSIIQglMs7MTndYc9vUI25IciJC3-5mIEDRmo1Rc6ls/s200/maithri.jpg)
'தருகிறேன்... தருகிறேன்... பிரச்சினை ஏற்படுத்தாதீர்கள்' என தான் மிகவும் கஷ்டத்துடன் கூறி, அவ்விடத்தை விட்டும் நகர்ந்து வந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கெகிராவ வித்தியாலத்தில் இடம்பெற்ற ஆசிரிய நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment