கஞ்சிப்பானை இம்ரானுக்கு சிறைத்தண்டனை....

இன்று அவன் கொழும்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அங்கு இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
டுபாய் அரசாங்கத்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தியதன் பின்னர் இரகசிய பொலிஸாரினால் அவர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட காலமாக விசாரணை மேற்கொள்ளப்படது.
0 comments :
Post a Comment