Saturday, March 2, 2019

மர்மமான முறையில் இரு உடலங்கள் மீட்பு

வெலிகம பகுதியில் மர்மமான முறையில் இரண்டு உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த உடலங்கள் வெலிகம - தெனிப்பிட்டிய பகுதியில் உள்ள பணியிடத்தில் இருந்து மீட்கப்பட்டன.

அந்த பணியிடத்தல் கடமையாற்றிய ஊழியர்கள் இருவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com