Wednesday, February 6, 2019

புதிய கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானிப்படுத்துதலில் தொடர்ந்தும் இழுபறி

புதிய கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானிப்படுத்துதலில் தொடர்ந்தும் தாமதம் நிலவுகின்றது.

அத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக முன்னெடுக்கப்படவிருந்த பேச்சுவார்த்தை நேற்று நடைபெறவில்லை. இந்த பேச்சு வார்த்தை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நடைபெறுவதாக இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

இதனிடையே, கடந்த முதலாம் திகதி, தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்ததமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com