Sunday, January 13, 2019

நாட்டு மக்கள் தயார் என்றால் நான் தயார் - கோட்டாபய ராஜபக்ஷ

நாட்டு மக்கள் தயார் என்றால், எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக அவரது ஊடகச் செயலாளர் மிலிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த டுவிட்டர் பதிவு, பயோடெக்நொலஜி மாநாட்டில் உரையாற்றும் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்திருந்தார் என்று மிலிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடம் நாட்டுக்கு மிகவும் தீர்மானம் மிக்க ஆண்டு எனவும் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்ததாகவும் மிலிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com