Wednesday, January 16, 2019

முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் - பசில்

மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும் என்று, பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் பொருட்டு சென்றபோது ஊடகங்களிடம் மேற்படி தெரிவித்தார்.

அனைவரது எதிர்பார்ப்பும் மாகாணசபை தேர்தலே. சில மாகாண சபைகளின் அதிகாரக்காலம் நிறைவடைந்து 1 வருடமும் ஆறு மாதங்களும் ஆகின்றன. இந்தநிலையில் உடனடியாக மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com