Friday, January 18, 2019

விடைத்தாள் மீள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு

நடைபெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர உயர்தரப் பரீட்சை தொடர்பான விடைத்தாள் மீள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை, மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியான பின்னர் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com