8000 மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்ததமானி நாளை
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, கல்வியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்ததமானி நாளை வௌியிடப்படவுள்ளது.
கல்வியற் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், 8,000க்கும் அதிகமான தகுதியான மாணவர்களை இணைக்குக்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment