Thursday, January 24, 2019

விஹாரை மீது ஏறி புகைப்படம் எடுத்த 7 மாணவர்களும் நீதிமன்றத்தில் முன்னிலை

கிரலாகல புராதன விஹாரை மீது ஏறி புகைப்படம் எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள 7 பல்கலைக்கழக மாணவர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

தொல்பொருள் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த எழுவர் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். குறித்த மாணவர்கள் 7 பேரும் தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இறுதியாண்டில் கல்விகற்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com