Saturday, January 5, 2019

2500 முறைப்பாடுகள் இவை தொடர்பில் பதிவு - அவதானம் மக்களே

கடந்த வருடம் சமூக வலைத்தளங்கள் தொடர்பிலான சுமார் 2500 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைபாடுகளில் முகநூல் தொடர்பிலேயே அதிகம் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சமூகவலைத்தளங்கள் மூலம் பண மோசடி மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பிரச்ச்சினைகளை பலரும் எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com