Thursday, December 27, 2018

கட்சியின் தலைமையகத்தை அடித்துமூட மைத்திரி உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தை தான் நாடு திரும்பும் வரை திறக்க வேண்டாம் என கட்சியின் தலைவர் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கட்சி வட்டாரங்களில் கருத்துப்படி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்பூசல் காரணமாகவே கட்சியின் தலைவர் என்ற வகையில் இத்தீர்மானத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.

தனது சொந்த தேவையின் காரணமாக தனிப்பட்ட விடுமுறையில் தாய்லாந்து செல்ல முன்னர் கட்சியின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நாடத்தியதாகவும் கூறப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com