Sunday, December 30, 2018

யாழ் கடற் பரப்பில் கரையொதிங்கிய மர்மப் பொருள் குறித்து, விசாரணை ஆரம்பம்...

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் மர்மப்பொருள் ஒன்று கரையொதிங்கியதை அடுத்து, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த மர்மப் பொருள் நேற்று இரவு கரையொதுங்கியதாக கடற்படையினர் கூறுகின்றனர். எனினும் இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என,கடற்படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த மர்மப் பொருளை பார்வையிடுவதைக்காக, அப்பகுதி மக்கள் அணிதிரண்டு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மர்மப் பொருள், சிதைவடைந்த கப்பலின் பாகமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்ட கடற்படையினர், இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com