Tuesday, October 9, 2018

20வது அரசியலமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை தேவை

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஏதுவாக ஜேவிபி யினரால் தனிநபர் பிரேரணையாக கொண்டுவரப்பட்டுள்ள 20வது அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டுமானால் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அத்துடன் அதில் திருத்தங்கள் பல மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com