Friday, October 12, 2018

ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவரை கொலை செய்த 10 பேருக்கும் மரண தண்டனை.

தங்கல்லை பிரதேசத்தில் 1998 ம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவரை வெட்டி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்;டிருந்த 10 பேருக்கும் நேற்று தங்காலை நீதிமன்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

குடும்ப அங்கத்தவர்களிடையே ஏற்பட்ட கணிப்பிணக்கு ஒன்று காரணமாகவே மேற்படி கொலை இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com