புலிகளின் உளவுத்துறை முக்கிய உறுப்பினர் தங்கவேல் கைது!
பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் புலிகள் அமைப்பின் உளவுத்துறையில் செயற்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான தங்கவேல் ஜெகதீஸ்வரன் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
br /> தடுத்து வைத்தல் கட்டளையின் பேரிலேயே சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிடுகிறார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment