சுதர்மா நெத்திகுமாரவிற்கு பிடியாணை!!
சுதர்மா நெத்திகுமாரவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார். வர்த்தகர் ஒருவரிடமிருந்து 50 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கின் பிரதிவாதியான இவருக்கே இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட பல தடவைகள் அவர், நீதிமன்றத்தில் சமூகமளிககவில்லை. இதனையடுத்தே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment