Saturday, May 24, 2014

மோடியின் பதவியேற்பு விழாவுக்கு மகிந்த வேண்டாம் என தமிழ் நாட்டில் தீக்குளிப்பு!

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் செய்யும் விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வருவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து, தமிழக இளைஞர் ஒருவர் தனது உடம்பில் எண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சித்ததாக இந்திய ஊடகங்கள் செய்திகள் குறிப்பிடுகின்றன.

31 வயதுடைய வெற்றிவேல் என்ற பெயருடைய குறித்த இளைஞர் தமிழ்நாடு சேலம் மாவட்டம் கறுப்புரை பிரதேசத்தைச் சேர்ந்தவர் அவர், சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி நீதிமன்ற முன்றலுக்குச் சென்று, இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக குரல் எழுப்பிவிட்டு, தனது உடம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைக்க முயற்சி செய்தபோது. பொலிஸார் உடனடியாக அவ்விடத்திற்கு வந்து அவ்விடத்தில் இருந்த மக்களின் உதவியுடன் அவரைப் பாதுகாத்துள்ளனர்.

(கேஎப்)

2 comments :

Anonymous ,  May 24, 2014 at 9:29 AM  

Very good. LTTE terrorist backmens have good money. They will pay to his family millions of INR.

One man day is no problem for 115c living people.

Yko can put him to get fire. Yko can pay millions to family.


Very good and do it. May many more ?? Be happy

Anonymous ,  May 25, 2014 at 2:23 AM  

YKO will look this men`s wife as his Keep.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com