Monday, April 7, 2014

களனியில் இளைஞரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு!

இன்று (07) பிற்பகல் களனி - பட்டியவ பிரதேசத்தில் 22 வயதுடைய இளைஞரொருவரைத் மோட்டார் சைக்கிளொன்றில் வந்த அறிமுகமற்ற நபர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இவ்வாறு கொலையுண்டிருக்கும் இளைஞர் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சேவைபுரிந்த அத்துருகிரிய, கல்பொத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இக்கொலை தொடர்பில் களனிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com