Saturday, March 22, 2014

கிரியுல்ல பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உட்பட ஐவர் பணிநீக்கம்!

இளைஞர் ஒருவரது கைது தொடர்பாக கிரியுல்ல பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட ஐவர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆரிய சேன என்ற ஒரு இளைஞரைக் கைது செய்து 38 நாட்கள் தடுத் வைத்திருந் ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகவே இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொறுப்பதிகாரி தர்மசிறி வீரசிங்க, குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உடுவரகே ஆரியசிறி உட்பட ஐவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com