Wednesday, March 19, 2014

நாட்டில் எதுவும் செய்யலாம்... மன்னிப்புக் கிடைக்கும்! - அரசியலாளர் ஒருவர்

“இந்த நாட்டில் நீதிமன்றங்களுக்கெல்லாம் கல்லெறிந்து விட்டு அல்லது நீதவானை உடனடியாக இடமாற்றம் செய்யும்படி செய்துவிட்டு அல்லது அச்சுறுருத்தி விட்டு மன்னிப்புக் கேட்டால் மன்னிப்பு வழங்கிவிடுவார்கள். இதனையே அண்மையில் அரசில் உள்ள அமைச்சர் ஒருவர் செய்தார்.”

என ஜ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ச எழுதிய “நீதி சட்டம் நூல் ” வெளியீட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ள யாராவது - நீதிமன்றங்களுக்கு கல் எரிந்துவிட்டு அல்லது நீதிபதியை அச்சுறுத்திவிட்டு மன்னிப்பு கேளுங்கள் அதற்கு மன்னிப்பு வழங்கப்படும். எனவும் தெரிவித்தார்.

(அஸ்ரப் ஏ சமத்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com