Thursday, February 20, 2014

பொதுநலவாய நாடுகளின் செயற்பாட்டுக்குழுவின் தலைவராக ஜனாதிபதி!

பொதுநலவாய நாடுகளின் 2015 ஆண்டு அபிவிருத்தி இலக்கை அடைவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட செயற்பாட்டுக் குழுவின் தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுநலவாய நாடுகளின் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், சைப்ரஸ், கிரனடா, சியாராலியோன், டொங்கோவா, தன்சானியா ஆகிய நாடுகளில் தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com