Tuesday, January 28, 2014

கொண்டம் சிறிதரன் பிரித்தானியா பயணம்: ராதிகா சிற்சபேசன் கொண்டத்தை லண்டனில் சந்திப்பாராம்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கொண்டம் சிறிதரன் காணி சம்மந்தமான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா தமிழ் அவையின் அழைப்பின் பெயரில் அங்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற சிறிதரனை ராதிகா சிற்சபேசன் சந்திக்கவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராதிகா சிற்சபேசன் ஊடாக கொண்டம் சிறிதரன் பல வேலைத் திட்டங்களை மேற்கொள்வதாகவும் அது தொடர்பில் இருவரும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இலங்கை வந்த ராதிகா சிற்சபேசன் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் கொண்டம் சிறிதரனை மட்டுமே சந்தித்தமையும், அவருடனேயே வடபகுதி எங்கும் திரிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com