Monday, November 25, 2013

கொழும்பு – சென்னை விமான சேவையை இடைநிறுத்துகிறது ஜெட் எயர்வேய்ஸ்!

கொழும்பு – சென்னை இடையிலான நாளாந்த விமான சேவையை குறைந்த கட்டணத்தில் நடத்தி வந்த இந்தியாவின் ஜெட் எயர்வேய்ஸ் நிறுவனம் போதிய இலாபமின்மையை காரணமாக தமது சேவையை நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது

எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதியுடன் கொழும்பு – சென்னை இடையிலான நாளாந்த விமான சேவைகளை நிறுத்திக் கொள்ளவிருப்பதாக எனவே ஜனவரி இரண்டாம் திகதிக்கு பிந்திய நாட்களில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்து கொண்டவர்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com