Friday, November 1, 2013

வில்பத்து சரணாலயத்திற்குள் இராணுவ வீரர்களை கொலை செய்த முன்னாள் எல்.ரி.ரி.ஈ க்கு விளக்கமறியல்!

வில்பத்து சரணாலயத்திற்குள் ஜீப் ஒன்றில் பயணித்த இராணுவ வீரர்கள் நால்வரை கொலை செய்த குற்றச் சாட்டில் எல்.ரி.ரி.ஈ இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி ஹேமா சுவர்ணாதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 25ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com