Tuesday, August 6, 2013

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேர் உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் தேர் திருவிழா நேற்று(05.08.2013)காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்றது.

1990களின் பின்னர் உயர்பாதுகாப்பு வலயமாக இந்த ஆலயம் இருந்ததால் மஹோற்சவங்கள் பெரியளவில் நடைபெறவில்லை என்பதுடன் 2011ஆம் ஆண்டுக்குப்பின் உயர்பாதுகாப்பு வலயத்தின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டது முதல் மீண்டும் மிக விமர்சையாக நடைபெற்றுவருகிறது. இதே போல் இவ்வாண்ம் உள்ளூர் மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com