Friday, September 7, 2012

முல்லைத்தீவு மாணவர்கள் வயம்பவில் சிங்கள மணவர்களுடன் இசைப்பயிற்சியில்.

கல்வி அமைச்சின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இசை ஒருமைப்பாட்டின் ஊடாக இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாணவர்கள் குருநாகல் மாவத்தகம பொத்துவோவக் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டனர். முல்லைத்தீவு மல்லாய் கல்லூரி மற்றும் யோகபுரம் மஹா வித்தியாலய மாணவர்கள் சிங்கள மாணவர்களுடன் கலந்து இசை பயிற்சி ஈடுபடுவதைப் படங்களில் காணலாம்.







இக்பால் அலி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com