Thursday, September 13, 2012

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் குடையப்படும் மலையக அரசியல்வாதிகள்..

மலையகத்தில் முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் இருவர் குற்ற புலனாய்வு துறையால் விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளனர். ஆளும் கட்சி அரசியல்வாதிகளான பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரமும். மாகாணசபை உறுப்பினர் உதயகுமாருமே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்த பட்டவர்களாவர். தமது அரசியல் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து சொத்து மோசடியில் ஈடுப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் மூலம் போலீஸ் மாஅதிபருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அவரின் உத்தரவின் பேரில் குற்ற புலனாய்வு துறையால் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தவிர கொலை மிரட்டல் , மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் குறித்தே இவர்கள் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com