Tuesday, August 7, 2012

உலக வான் பயண உச்சிமாநாடு இலங்கையில்

சுற்றுலாப் பயணத் துறையில் பாரிய பிரவேசத்தை ஏற்படுத்துதல், வான் பயணத் துறையில் மனித முதலீட்டை உரியமுறையில் படுத்துதல் தொடர்பான மாநாடு வரும் நவம்பர் 13 – 15 திகதிகளில் கொழும்பில் நடைபெறும் என்று இலங்கை ஏயர்லைன்ஸ் மனித வளத் தலைவர் பிரதீபா கெகுலாவெல தெரிவித்துள்ளார்.

International Air transport Associations நடாத்தும் இந்த மநாட்டில் 53 நாடுகள் மற்றும் வலயங்களில் இருந்து 150 பேராளர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது

வான் பயணத் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள பெரும் புள்ளிகளை ஒன்றிணைத்து மனித முதலீட்டை உரிய முறையில் பயன்படுத்தல், மற்றும் வளர்ச்சிப்படுத்தல் என்பவற்றில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதே இந்த மாநாடு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com